மகளுக்கு இப்போதே நடனம் கற்றுத்தரும் சீரியல் நடிகை!

திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:26 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.

ஆல்யாவிற்கு ஐலா என்ற அழகிய பெண் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு புதிய சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுக்கு நடனம் கற்றுத்தரும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அல்லு அர்ஜுனின் "ரவுளோ ரவுளா" என்ற தெலுங்கு பாடலுக்கு பேபி ஐலா ஸ்டெப் போட்டு மழலை சிரிப்பில் இணையத்தை வசீகரித்த வீடியோ இதோ.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Started giving Dance training for Aila kutty

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்