விழா ஒன்றில் அஜீத்தும், சிவ கார்த்திகேயனும் சந்தித்திருக்கிறார்கள். அப்போது, நீங்க நல்லா பண்ணிட்டிருக்கீங்க என்று சிவ கார்த்திகேயனை பாராட்டியிருக்கிறார் அஜீத். அதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிவ கார்த்திகேயன், கடும் முயற்சி பண்ணிட்டிருக்கேன் சார் என்றிருக்கிறார்.