ஒரு கமர்ஷியல் வெற்றிக்காக காத்திருக்கிறார், அதர்வா. சற்குணத்தின் சண்டி வீரன்தான் அவர் மலையாக நம்பியிருக்கும் படம். அது தவிர கணிதன், ஈட்டி என சில படங்கள் உள்ளன.
படத்தின் கதை 1957 -இல் தொடங்கி இன்றுவரை நடப்பது போல் எழுதப்பட்டுள்ளது. மலையும் மலை சார்ந்த இடங்கள்தான் படப்பிடிப்பு நடக்கப் போகிற இடங்கள். தேனி, கொடைக்கானல் என்று மலைப்பிரதேசமாக லொகேஷன் தேடியிருக்கிறார்கள்.