அடுத்ததாக அவரே தயாரித்து வரும் “கரையோரம்” என்ற படத்தில் போலிஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு புதிய இயக்குனர் சிம்ரனிடம் ஒரு பேய் கதையை கூறியிருக்கிரார். அந்த கதை பிடித்துப் போகவே சிம்ரன், அந்த படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டாராம்.
அந்த பேய் படம் நடிகை நயன்தாரா நடித்த மாயா போன்ற கதையம்சம் உள்ள ஒரு படமாம். இதில் சிம்ரன் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க உள்ளார். இதில் கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன் உட்பல பலர் நடிக்கிறார்கள்.