இதை குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியது, தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால் 3 ஆண்டுகளாக சரியான தூக்கம் இல்லை, ஓய்வு இல்லை. அதனால் அடுத்த 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போகிறேன். இதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் போகவில்லை. என் வீட்டிலேயே இருந்து தோட்ட வேலை, சமையல் வேலை செய்து பொழுதை கழிப்பேன்.