கடந்த வாரம் வெள்ளியன்று வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் பத்தே நாட்களில் ரூ.1000 கோடி வசூல் செய்து சரித்திர சாதனை செய்துள்ள நிலையில் இந்த படத்தை இணையத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.
எனவே இணையத்தில் படம் வெளியாவதை தடுப்பதில் காட்டும் அக்கறையை, நல்ல கதையம்சத்துடன் கூடிய படம் எடுப்பதில் விஷால் போன்றோர் காட்டினால், தயாரிப்பாளர்கள் லாபம் அடையலாம் என்ற பாடத்தை உணர்த்தியுள்ளது பாகுபலி 2' என்பது குறிப்பிடத்தக்கது.