இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற 3-வது இந்தியர் என்ற பெருமையை மாரியப்பன் பெற்றார். தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்து வரும் நிலையில் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தனது பங்களிப்பாக ரூ.50 ஆயிரம் பரிசு அறிவித்திருக்கிறார்.