அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நடிகர் கமல், நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் நடிகர் சங்க செயற்குழு அவசரமாக கூட்டப்பட்டது.
அந்த தொகையை வைத்து தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரில் புதிய வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது பின்னர் நடிகர் சங்கத்தின் புதிய அறங்காவலர்களாக எஸ்.வி.சேகர், ராஜேஷ், ஐசரி கணேஷ், பூச்சி முருகன், குட்டி பத்மினி ஆகிய மேலும் 5 பேரை நியமனம் செய்து செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.