நேற்றுமுன்தினம் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் நிலைமை மோசமானது. நேற்று பாலசந்தருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. அதன் பிறகும் அவரது உடல்நிலையில் முன்னேற்றமில்லை, தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் அவர் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.