யூனியனில் இல்லாத ஒருவரை மேக்கப்புக்கு வைத்துக் கொண்ட அனுஷ்காவுக்கு ‘ஃபெப்சி அமைப்பு அபராதம் விதித்தது, ஆனால், தற்போது பெரும்பாலான நடிகைகள் பிரத்யேகமாக ஆட்களை வைத்துக் கொள்கிறார்கள்.
முகத்தின் அழகு மிகவும் முக்கியம். அதற்காக தனியாக ஒப்பனை கலைஞரை வைத்துக் கொள்வதில் தப்பில்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இன்னொரு காரணம் நடிகை சமந்தாவுக்கு கோடை காலம் வந்தாலே ’ஸ்கின்’ அலர்ஜியால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். அது போல நமக்கும் வந்துவிடுமோ என்று பயப்படுவதும் தனியாட்களை வைத்துக் கொள்வதற்கு ஒரு முக்கிய காரணமாம்.