கோவை வந்த இடத்தில் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது முதுகு தண்டுவடத்தில் எலும்புத் தேய்மானம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.