செப்டம்பர் 15 நடக்கும் ஐ பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அர்னால்ட் சென்னை வருகிறார். அப்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அர்னால்டின் அதிகாரிகள் முறைப்படி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ஐ படத்தை தயாரித்திருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.