இந்நிலையில் மீண்டும் நடிப்பது என முடிவு எடுத்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி.
பல இயக்குனர்கள் நீங்க நடித்தால்தான் இந்த கதாபாத்திரத்துக்கு சரியாக வரும் என அவரைத் தேடி வந்து கேட்கிறார்களாம். மேலும், தயாரிப்பைவிட நடிப்பதில்தான் ஸ்ரேயா ரெட்டிக்கும் விருப்பம். அதனால் விரைவில் மீண்டும் நடிக்க ஆரம்பிப்பேன் என அறிவித்துள்ளார்.