படம் பிடித்துப் போகவே அதனை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்க விரும்பியுள்ளார் சூர்யா. ஜோதிகா நடிப்பதாக இருந்தால் வாங்கலாம் என்ற எண்ணத்தில் ஜோதிகாவிடம் கேட்டுள்ளார். மீண்டும் நடிப்பது குறித்து முடிவு செய்ய இரண்டு நாள்கள் அவகாசம் கேட்டுள்ளார் ஜோதிகா.