இறுதியாக மே 9ஆம் தேதி கண்டிப்பாக ரிலிஸாகிவிடும் என்று இப்படத்தின் இயக்குனரான சவுந்த்ர்யா, பிரஸ் மீட் வைத்து அறிவித்து, அதற்கான விளம்பரங்களும் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், மீண்டும் படம் வெளியாகாதது ரசிகர்களை சோர்வடைய வைத்துருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மராட்டி, போஜ்பூரி, பஞ்சாபி என ஆறு மொழிகளில் படம் தயாராவதாலும், எல்லா மொழியிலும் ஒரே நாளில் படம் வெளியிட இருப்பதாலும் காலதாமதம் ஏற்படுகிறது என்கிறார் சவுந்தர்யா.