படப்பிடிப்பு தொடங்கி பல வாரங்கள் கழிந்த பிறகும் இயக்குனர் தரப்பிலிருந்து லட்சுமி ராய்க்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் இரும்பு குதிரையில் நான் நடிக்கவில்லை என்று அறிவித்தார் லட்சுமி ராய். அந்தப் பிரச்சனை அனைவர் மனதிலிருந்தும் மறைந்து போன நிலையில் மீண்டும் பந்தய குதிரையும், லட்சுமி ராயும் ராசியாகியுள்ளனர்.