நேற்று முன்தினம் எர்ணாகுளம் குடும்ப நீதிமன்றத்தில் மனு ஒன்றை திலீப் தாக்கல் செய்தார். அதில், மனரீதியாக மஞ்சு வாரியார் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் விசாரணையை ரகசியமாக நடத்தும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.