பட்டுக்கோட்டையாரின் பால்ய நண்பர் ஓவியர் ராமச்சந்திரன் நண்பர்களுடன் கவி்ஞரின் நினைவுகளை அசைபோடுவதாக இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் சினேகன் உள்பட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.