ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சி நடனமாடி புகழ் பெற்றவர் நடிகை அனுராதா. தனது மகளை பெரிய நாயகியாக்க வேண்டும் என கனவு கண்டு, ஒன்றிரண்டு படங்களில் நாயகியாகவும், கவுரவத் தோற்றத்திலும் நடித்து வந்தவர், பின் அனுராதாவைப் போல ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடத் தொடங்கி விட்டார்.
இங்குள்ள சிலம்பாட்ட வீரர் கெவினுக்கும், வெளிநாட்டிலிருந்து இங்கு வரும் பிரீத்திக்கும் காதல் ஏற்பட, இந்த காதல் என்னவாகிறது என்பதைத்தான் சுவாரஸ்யாமாக சொல்லியிருக்கிறேன் என்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் சுப்புராஜ்.