முன்பெல்லாம் ஹீரோ நல்லவனாக இருக்க வேண்டும். நற்குணங்களின் சுரங்கமாக இருந்தால் மட்டுமே அவர் ஹீரோ. இன்று நிலைமை மாறிவிட்டது. ஹீரோவாக நடிப்பவர் கேமராவுக்கு அருகில் வந்து ஆடியன்ஸைப் பார்த்து நான் ரொம்ப கெட்டவன் என்கிறார். கெட்டுப் போனால்தான் இப்போதெல்லாம் ஹீரோ.