அஞ்சலி திடீரென காணாமல் போனதிலிருந்து தொடங்கியது பிரச்சனை. தன்னை நடிகையாக்கிய சித்தி முதற்கொண்டு யாரையும் அவர் விடவில்லை. தன்னை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், தனது சொத்துக்களை அபகரித்துக் கொண்டதாகவும் புகார் கூறினார். இயக்குனர் மு.களஞ்சியத்தின் மீதும் குற்றச்சாட்டு வைத்தார்.