பாலையும், நீரையும் பிரிக்கும் அன்னப்பறவை, மழை நீரை மட்டும் அருந்தி வாழும் சக்கரவாகம் பறவை போல் இதுவும் புராணங்களில் வரும் ஒரு பறவை. இதன் தனித்தன்மை என்னவென்றால் உடம்பின் ஒரு பாதி பறவை என்றால் இன்னொரு பாகம் சிங்கம். இந்த பறவை சிங்கம் காம்பினேஷன்தான் சரபம் படத்தின் கதாபாத்திரங்கள். மென்மையும், ஆக்ரோஷமும் நிரம்பியவர்கள்.