பிசாசைத் தொடர்ந்து 2008 -இல் தன்னுடைய இயக்கத்தில் வெளியான அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் உள்ளார் மிஷ்கின். அஞ்சாதேயில் நரேன், பிரசன்னா, அஜ்மல், விஜயலட்சுமி நடித்திருந்தனர். படத்தில் அஜ்மலும், பிரசன்னாவும் இறந்துவிடுவர். அதனால் இரண்டாம் பாகத்தில் நரேன், விஜயலட்சுமி மட்டும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.