இந்தப் படத்தின் கதை ரஹ்மானுடையது. வாழ்க்கை தரும் அனுபவங்களும், பயணங்களில் சந்திக்கிற மனிதர்களும் ஒருவருக்குள் கதைகளை உருவாக்குகிறது. எனக்குள்ளும் நிறைய கதைகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் சிறந்ததை படமாக தயாரிக்கிறேன் என தனது இந்திப் படம் குறித்து தெரிவித்துள்ளார் ரஹ்மான்.