சிம்ரன் எப்போது சினிமாவுக்கு வந்தார்...? சிம்ரனுக்கே மறந்திருக்கும். அவர் சினிமாவுக்குள் பிரவேசித்தவேளை, நான் நடிக்க வரலை, பாடத்தான் வந்தேன் என்று ஏதோவொரு அசமந்தமான வேளையில் கூறியிருக்கிறார். அதுக்கென்ன இப்போ என்று நீங்கள் கூறுவது கேட்கிறது.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒரு மார்க்கமாகதான் தயாராகி வருகிறது. படத்தில் கதையே இல்லையாம். இந்த கதையில்லா படத்தில் சம்பளமில்லாமல் விஜய் சேதுபதி, ஆர்யா, அமலா பால் ஆகியோர் நடித்துத் தந்திருக்கிறார்கள். நஸ்ரியா நசீமுக்கும் ஒரு கதாபாத்திரம் வைத்திருக்கிறார் பார்த்தி. அவரை மனதில் வைத்து உருவாக்கியது, கல்யாண நெருக்கடியில் அவர் நடிக்க மறுத்தால் அந்த கதாபாத்திரத்தையே தூக்கிடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.