ஆனால் இந்த கொடுக்கல் வாங்கல் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லையாம். பிவிபி சினிமாவுக்கு செல்வராகவன் இன்னும் பல கோடிகள் தர வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படியொரு சூழலில செல்வராகவனின் இயக்கத்தில் படம் தயாரித்தால் படத்தை வெளியிடும் போது சிக்கல் ஏற்படாலம் என்பதால் வருண் மணியன் படத்தயாரிப்பை றிறுத்தியுள்ளார்.