கர்நாடகத்திலிருந்து காவிரி நீரை திறந்து விடமாட்டோம் என்று நாங்கள் எதிப்பு தெரிவித்த நேரத்தில், தண்ணீர் தராத கன்னடக்காரர்களை உதைக்க வேண்டாமா..? என்று கேட்ட ரஜினியின் படப்பிடிப்பை நடத்த எங்கள் ஊரில் எப்படி அனுமதிப்போம் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.