காஷ்மீர் வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது அல்லவா? அதற்கு குரல் கொடுத்திருக்கிறார் ஸ்ருதி. மாணவர்களும், சமூக இயக்கங்களும் நிவாரண நிதி திரட்டுவதில் தங்களை ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் பெரிய தொகை ஒன்றும் நிவாரண நிதியாக அளித்துள்ளார்.