‘ படத்தின் தலைப்பிற்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும், கேட்கிற போதே ஏதோ இருக்கிறது என்று என்ண வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த டைட்டிலை வைத்தேன்’. என்கிறார். இந்தப் படத்தில் மலேசிய தமிழ் நடிகர்களான சிவபாலன், திவ்யா, ரோஷன், நிர்மல் ஆகியோர் நடிக்கின்றனர். மலேசியாவை சேர்ந்த ஜெய ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார்.