என்னவாம்..?
முருகதாஸிடம் இவர் இரண்டரை மணி நேரம் ஒரு கதை சொன்னாராம். கதை பிடித்துப் போக இன்னும் மெருகேற்றிவிட்டு வாங்க என்றிருக்கிறார் முருகதாஸ். ஒன்றரை வருடம் செலவளித்து கோபி கதையை மெருகேற்ற, அதற்குள் கத்தி படத்தை தொடங்கினார் முருகதாஸ். படம் முடியும் நிலையில், கத்தி படம் தான் சொன்ன கதை என்று கோபிக்கு தெரிய வந்திருக்கிறது. அப்புறமென்ன... கத்தி கதை என்னோடது. முருகதாஸையும், அவரை எனக்கு அறிமுகப்படுத்திய ஜெகனையும் கைது செய்ய வேண்டும் என கோபி கோர்ட்டுக்கு போயிருக்கிறார்.