கார்த்திகா இதுவரை புடவையில் படம் நெடுக வந்ததில்லை. பாடல் காட்சியிலும் வேறு ஒனறிரண்டு காட்சிகளிலும் படவை கட்டியிருக்கிறார். அதெல்லாம் கிராமத்துப் பெண்கள் கட்டாத கவர்ச்சிப் புடவைகள்.
அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் இந்த மாடர்ன் கேர்ள் கண்டாங்கியில் வருகிறார். படம் முழுக்க என்பது ஸ்பெஷல். படத்தின் தொடக்க நாளில் சேலையில் வரவிருந்த கார்த்திகாவை மாடர்ன் உடையில் வரச் சொன்னதே பாரதிராஜாதானாம்.
கடைசியா மாடர்ன் உடையில் மக்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்ற நல்லெண்ணமா?