குலைக்கும் என்பதற்குப் பதிலாக குழைக்கும் என்றும், பின்னரும் என்பதை பின்னறும் எனவும், தொப்புள்கொடிக்குப் பதிலாக தொப்புல்கொடி எனவும் பிழைகள் மலிந்திருந்தன.
ஆனால் சகிக்க முடியாதது வாக்கிய பிழைகள்.
பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சேயின் வருகையால் கலந்து கொள்ளவில்லை என்ற அறிவிப்பிற்கு பின்னரும் மோடியின் மௌனம் சாதிப்பதும்....