இறந்து போகிறவர்களின் உடல் உறுப்புகள் உயிரோடு இருப்பவர்கள் பலரின் உயிரை காப்பாற்றக் கூடியவை. நமது நாட்டில் பார்வையற்றவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். விழித்திரை தானம் செய்வதன் மூலம் இவர்களில் கணிசமானவருக்கு பார்வை கிடைக்க வழி செய்ய முடியும். கண் பார்வையைப் போலவே உடல் தானமும் முக்கியமானது.