களவாணி, வாகை சூட வா படங்கள் சற்குணத்துக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. ஆனால் அதன் பிறகு அவர் தனுஷை வைத்து இயக்கிய நய்யாண்டி அந்த பெயரை காலி செய்தது. அடுத்தப் படத்தை வெற்றியாக்கினால் மட்டுமே சற்குணத்தால் பெயரை மீட்டெடுக்க முடியும் என்ற நிலை.
பூஜையில் பாலா, சற்குணம், அதர்வா, சசிகுமார் கலந்து கொண்டனர்.