பரதேசி படத்துக்குப் பிறகு பலரிடம் கதை கேட்டு ஆய்ந்து தெளிந்து அதர்வா கையெழுத்திட்ட படம் இரும்பு குதிரை. பரதேசி அதர்வா எவ்வளவு பக்குவப்பட்டுள்ளார் என்பதை இரும்பு குதிரையைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.