இந்நிலையில் அஞ்சான் படம் தணிக்கைக்கு விண்ணப்பித்த உடனேயே அதனைப் பார்க்க சம்மதித்தனர் தணிக்கைக்குழு உறுப்பினர்கள். இது சர்ச்சையை கிளப்பியது. என்றாலும் சீனியாரிட்டி எதுவும் பார்க்காமல் அஞ்சான் படத்தை முதலில் பார்த்த தணிக்கைக்குழுவினர் எந்த காட்சியையும், வசனத்தையும் எடிட் செய்யாமல் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கினர்.