கண்டேன் காதலை, சேட்டை என ரீமேக் படங்களாக இயக்கிக் கொண்டிருந்த கண்ணன் சொந்தமாக எழுதிய கதை ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ரயிலில் ஏற்படும் சந்திப்புகளும், பிரச்சனைகளும் படத்தில் பிரதானமாகச் சொல்லப்பட்டுள்ளது. படத்தின் முதல்பாதி முழுக்க ரயிலில் நடக்கிறது.