இயக்கம், தயாரிப்பு இரு துறைகளிலும் தொடர் தோல்விகளை அனுபவித்த சரண் சிறிது காலம் படம் இயக்குவதிலிருந்து விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வினய்யை வைத்து செந்தட்டிக்காளை செவத்தகாளை என்ற படத்தை தொடங்கினார். ஆனால் நினைத்த வேகத்தில் படம் முடியவில்லை.