900 பேருக்கு பன்றி காய்ச்சல் பரிசோதனை

செ‌ன்னை‌யி‌லஒரவார‌த்‌தி‌ல் 900 பேரு‌க்கப‌ன்‌றி கா‌ய்‌ச்ச‌லப‌ரிசோதனநட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பன்றி காய்ச்சலபரவலதடு‌க்அரசபொதமருத்துவமனை, ஸ்டான்லி மரு‌த்துவமனை, கீழ்ப்பாக்கமமருத்துவமனை‌யி‌ல் ‌‌சிற‌ப்பவா‌ர்டுக‌ளஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌மவிமாநிலையம், சென்ட்ரல் இர‌யி‌ல் ‌நிலைய‌ம், எழும்பூர் இரயிலநிலையங்களிலபரிசோதனமையங்களஅமைக்கப்பட்டபயணிகளதீவிரமாகண்காணிக்கப்பட்டபரிசோதனசெய்ய‌ப்ப‌ட்டவரு‌கிறது.

வர‌ட்டஇருமல், சலி, தொண்டவலி, காய்ச்சலபோன்அறிகுறிகளஉள்ளவர்களகட்டாபரிசோதனைக்கஉட்படுத்தப்படு‌கி‌‌ன்றன‌ர்.

கோயம்பேடபேரு‌ந்தநிலையத்திலுமப‌ன்‌‌றி கா‌ய்‌ச்ச‌லதடுப்பநடவடிக்கையிலமாநகரா‌ட்‌சி சுகாதார‌த்துறஊ‌ழிய‌ர்க‌ளஈடுபட்டனர். இ‌ப்படி ஒரவாரத்தில் 900 பேருக்கபன்றி காய்ச்சலபரிசோதனசெய்யப்பட்டுள்ளது.

இதில் 15 பேருக்கபன்றி காய்ச்சலஅறிகுறி இருப்பதாகவு‌், அவ‌ர்களு‌க்கதீவிசிகிச்சஅளிக்கப்படுகிறது எ‌ன்று‌மசுகாதார‌த்துறஅ‌திகா‌ரி ஒருவ‌‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்