ஆனால் ராதிகா ஆப்தே நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தனக்கு நிகழ்ந்த சம்பவத்தை கூறி பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் தன்னை ஒரு நடிகர் தவறான எண்ணத்தில் அனுகியதாகவும், மேலும், மேலும் ஒரு நபருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டதையும் தான் அதனை நிராகரித்ததையும் கூறியுள்ளார்.
மேலும் இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகிய ஒருவர் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முக்கியமான ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும், சம்மதமா? என்று கேட்டனர். நான் அதுமாதிரியான பெண் இல்லை என்று கூறி விட்டேன். என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் கூறினேன் என்றார்.