தற்போதெல்லாம் பாலிவுட் நடிகைகள் பேட்டி கொடுக்கும் போது மிகவும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். சமீபத்தில், காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரியங்கா சோப்ரா, தன்னுடைய ஆண் நண்பருடன் போன் செக்ஸ் மற்றும் அறையிலிருந்த விளக்கை அணைக்காமலேயே உடலுறவு வைத்துக் கொண்டேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.