இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய வடபகுதி மாவட்டங்களிலும் நகர்ப்புறப் பாடசாலை மாணவர்கள் மட்டுமல்லாமல் நெடுங்கேணி ஓமந்தை சிதம்பரபுரம் போன்ற கிராமப்பறப் பாடசாலை மாணவர்களும் மாணவி வித்யாவின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரி பாடசாலைகளில் போராட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள்.