தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் தொழிலாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.