ஆனால் அந்த வெற்றிகளை பெரிய வாய்ப்பாக மாற்றத் தவறிவிட்டேன். இப்போது நான் ஒரு பயிற்சியாளராக விரும்புகிறேன். என் ஆசைக்கு, என் குடும்பத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தடையாக இருக்கிறது. அதை சாமளிப்பதறகாகவே நான் இந்த வேலையை செய்கிறேன். அரசு நிதி உதவி வழங்ககினால் அது மிகவும் உதவியாக இருக்கும்” என்று கூறினார்.