நடக்க இருக்கும் ரியோ ஒலிம்பிக் 2016 போட்டிக்கு இந்திய தூதராக முதலில் சல்மான்கான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், பல இந்திய விளையாட்டு வீரர்கள் சல்மான்கானை இந்திய தூதராகுவது குறித்து விமர்சனம் செய்தனர். இதையடுத்து தற்பேது இந்திய தூதராக செயல்பட சச்சின், ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதியுள்ளதாக, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவர் டர்லோச்சன் சிங் கூறினார்.