டாஸ் வென்ற தல தோனி எடுத்த அதிரடி முடிவு

வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (19:13 IST)
ஐபிஎல் தொடரின் எட்டாவது போட்டியான இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோத இருக்கும் நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அவர்கள் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
இதனை அடுத்து பஞ்சாப் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை ஆகிய இரு அணிகளுமே வெற்றி பெற தீவிரமாக முயற்சிக்கும். குறிப்பாக சென்னை அணி ஏற்கனவே விளையாடிய ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்த போட்டியில் வென்று புள்ளிகள் பட்டியலில் இடம் பெற வேண்டிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற தல தோனி எடுத்த அதிரடி முடிவு
இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
 
சென்னை அணி: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, ஷர்தூல் தாக்கூர், தீபக் சஹார்
 
பஞ்சாப் அணி: கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெய்லே, தீபக் ஹூடா, பூரன், ஷாருக்கான், ரிச்சர்ட்சன், அஸ்வின், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்தீப்வ் சிங்,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்