ஒலிம்பிக் போட்டி துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்ற நமது இந்திய விரர் அபினவ் பிந்த்ரா, துப்பாக்கி சுடுதல் வீரர்களின் கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமை அபினவ் பிந்த்ராவிற்கு கிடைத்துதுள்ளது.