இந்நிலையில், விக்கெட்டை விட்டு ஒதுங்கியும், நகர்ந்தும், ரிவர்ஸ் ஸ்வீப் செய்தும் பல புதுமாதிரியான ஷாட்களை ஆடியது பவுலர்களின் ரிதமைக் காலி செய்யவே என்று கூறியுள்ளார் கிளென் மேக்ஸ்வெல்.
கேப்டன் தோனி கூறுகையில், நாம் 200 அடிக்க முடியும்போது எதிராளியும் அடிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும், பந்து வீச்சு இன்னும் மேம்படவேண்டும், ஒவ்வொரு பேட்ஸ்மெனுக்கும் ஒவ்வொரு உத்தியை பவுலர்கள் வகுத்துக் கொள்ளவேண்டும். ஸ்பின் எடுகாததால் பவுலர்களுக்கு கடினமாக இருந்தது.