இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
கடந்த சீசனில் நான் சரியாக விளையாடவில்லை. இந்த சீசனில் நன்றாக விளையாடினால் தேசிய அணியில் மீண்டும் இடம் பெற வாய்ப்பு உருவாகும். இதனால் திறமையை நிரூபிக்க முயற்சிப்பேன். அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு வழிகாட்டி உத்வேகம் அளிப்பேன்.