உலகப்புகழ் பெற்ற திருப்தி கோவிலில், மூன்றாவது நாள் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, காலையில், சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் வீசி உலா வந்தார். அப்போது, சுவாமி சரிசனம் செய்ய நின்ற பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி, சுவாமியின் அருளைப் பெற்றனர்.